தலைப்புச் செய்தி

Sunday, August 7, 2011

ஆப்கானிஸ்தானில் நேட்டோ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 31 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் வார்டெக் மாநிலத்தில் சயத் அபாத் மாவட்டத்தில் தலீபான்கள் மீதான நடவடிக்கையில் ஈடுபட்ட நேட்டோ ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்தது. இதில் 31 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானார்கள். அவர்களுடன் 7 ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களும் இறந்தனர்.
 
இந்த தகவலை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கர்சாயின் அலுவலகம் தெரிவித்து உள்ளது. ஹெலிகாப்டர் தரையில் விழுந்ததில் 31 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானதற்கு கர்சாய் தன் அனுதாபத்தை தெரிவித்து கொண்டார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஆப்கானிஸ்தானில் நேட்டோ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 31 பேர் பலி"

Post a Comment