இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவானது என இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. தலைநகர் ஜகார்த்தாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.





0 comments: on "இந்தோனேஷியாவில் கடுமையான நிலநடுக்கம்"
Post a Comment