மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
இந்தியாவில் விமானக் கட்டணங்கள் விரைவில் உயரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் தலைநகர் புதுடெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்குதல் மற்றும் விமான நிறுத்தத்திற்கான கட்டணங்கள் பெருமளவு உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக விமானக் கட்டணத்தை கணிசமான அளவு அதிகரிக்க விமான பொருாதார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையடுத்து விமானக் கட்டணங்கள் விரைவில் உயரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
0
comments:
on "விமான கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்பு"
0 comments: on "விமான கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்பு"
Post a Comment