தலைப்புச் செய்தி

Saturday, January 28, 2012

மணிப்பூரில் வாக்குப்பதிவு தொடக்கம்


மணிப்பூர் மாநிலத்தில் சட்ட பேரவைகளுக்கான வாக்குபதிவு தொடங்கியது.



மணிப்பூர் மாநிலத்தில் சட்ட பேரவைகளுக்காக உள்ள 60 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு ‌நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களுடைய வாக்குகளை அவர்களுக்குரிய வாக்குச்சாவடிகளில் பதிவு செய்து வருகின்றனர்.
மொத்தம் 279 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு(இந்திய நேரம்) தொடங்கிய வாக்குபதிவு மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.


மொத்தமுள்ள 2357 வாக்குசாவடிகளில் சுமார் 875 வாக்குசாவடிகள் பதற்றமானவையாக கருதப்படுவதால் அப்பகுதிகளில் பலத்த பாது‌காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.




Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மணிப்பூரில் வாக்குப்பதிவு தொடக்கம்"

Post a Comment