மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராடி வரும் அன்னா ஹசாரேவுக்கு சென்னையில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. ஹசாரே ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்படுவதாகவும் கோஷம் எழுப்பப்பட்டது.
0
comments:
on "அன்னா ஹசாரேவுக்குச் சென்னையில் எதிர்ப்பு"
0 comments: on "அன்னா ஹசாரேவுக்குச் சென்னையில் எதிர்ப்பு"
Post a Comment