நைஜீரியாவின் வடக்குப்பகுதியில் போகோஹராம் என்ற பழமைவாத முஸ்லிம் பிரிவினர் அதிகளவில் வசிக்கின்றனர்.
இவர்கள் அந்த மகாணத்தில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே இராணுவத்துக்கும், இவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வரும்.
அவர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியது. டாமாடுரா நகரில் நடந்த மோதலில் முஸ்லிம்கள் 56 பேர் கொல்லப்பட்டனர், 4 இராணுவ வீரர்களும் பலியானார்கள்.





0 comments: on "முஸ்லிம்கள் மீது இராணுவம் தாக்குதல்: 60 பேர் பலி"
Post a Comment