தலைப்புச் செய்தி

Tuesday, August 9, 2011

10 தினங்களுக்குள் தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது


சமச்சீர் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் 10 தினங்களுக்குள்  தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் நடப்பு ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவையற்ற பாடங்களை நீக்கவும் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.

எனினும் சமச்சீர்க் கல்வியை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு  கால அவகாசம் கேட்கும் என்று தெரிகிறது.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "10 தினங்களுக்குள் தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது"

Post a Comment