தலைப்புச் செய்தி

Thursday, September 23, 2010

அயோத்தி ‌தீ‌ர்‌ப்பு: செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு நோ அட்மிஷன்

லக்னோ: அயோத்தியிலசர்ச்சைக்குரிஇடமயாருக்குசசொந்தமஎன்கிவழக்கிலஇறுதி தீர்ப்பகூறப்படவிருக்கும் வரு‌ம் 24ஆ‌ம் தேதி பத்திரிகை, தொலைக்காட்சி செ‌ய்‌தியா‌ள‌ர்களை நீதிமன்வளாகத்திலஅனுமதிக்வேண்டாமஎன்று அலகாபா‌த் உயரநீதிமன்றமமுடிவசெய்திருக்கிறது.

நீதிமன்வளாகத்திலகூட்டமசேர்ப்பதையுமஅதனாலபதற்றமஏற்படுவதையுமதவிர்க்கவுமஇதமனுதாரர்கள், நீதிமன்றபபணியாளர்கள், வழக்கறிஞர்களபோன்றோரதங்களுடைபணிகளைசசெய்இடையூறநேராமலஇருக்கவுமஇந்முடிவஉயரநீதிமன்றததலைமநீதிபதி எடுத்திருக்கிறார்.

அதசமயம், பத்திரிகை செ‌ய்‌‌தியாள‌ர்களு‌ம் தொலைக்காட்சி செ‌ய்‌‌தியாள‌ர்களு‌ம் நீதிமன்றததீர்ப்பினநகலமாவட்ஆட்சியரஅலுவலகத்திலபெற்றுக்கொள்வழி செய்யப்பட்டிருக்கிறது. இதமாவட்ஆட்சியரஅனில்குமாரசாகரலக்னோவிலதெரிவித்தார். தீர்ப்பினபுகைப்பநகலவழங்கப்படுமஎன்றஅவரகுறிப்பிட்டார்.
அயோத்தி வழக்கினதீர்ப்பகூறப்படுமநீதிமன்றககூடத்திலவாதி, பிரதிவாதிகளஅவர்களுடைவழக்கறிஞர்களமட்டுமஅனுமதிக்கப்படுவர். மூன்றநீதிபதிகளஅடங்கிய அம‌ர்வு அப்போததீர்ப்பவழங்கும். நீதிமன்வளாகமமுழுவதுமகாவல்துறகட்டுப்பாட்டிலஇருக்கும். வேண்டாநபர்களயாருமஅங்கஅனுமதிக்கப்படமாட்டார்கள்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அயோத்தி ‌தீ‌ர்‌ப்பு: செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு நோ அட்மிஷன்"

Post a Comment