தலைப்புச் செய்தி

Saturday, November 13, 2010

சென்னையில் ஹிந்து தீவிரவாதி நரேந்திர மோடி

கிழமை இரவு விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் தங்கியுள்ள தாஜ் கன்னிமாரா ஓட்டல் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கன்னிமாரா ஓட்டலில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் குஜராத்-தமிழ்நாடு தொழிலதிபர்கள் கூட்டு கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார்.

தொழிலதிபர்கள் கூட்டத்தை முடித்துக்கொண்ட பின்னர் மதியம் 1 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு வேலூர் தங்க கோவிலுக்கு செல்கிறார். மாலையில் சென்னை திரும்பி விமானம் மூலம் குஜராத் திரும்புகிறார்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சென்னையில் ஹிந்து தீவிரவாதி நரேந்திர மோடி"

Post a Comment