ஹிந்து ஹிந்து ஹிந்துஸ்தான் முஸ்லிம் செல்லு பாகிஸ்தான் என்று வெறி கூச்சல் போட்டு கும்பல் ஒன்று வருகிறது. கரசேவை என்று சொல்லி கடப்பாறைய தூக்கிட்டு கல்லு குடித்த குரங்கு போல கண்டதையும் உடைக்குது. அயோத்தியில் பாபர்ரோட மசூதிய இடிக்கிறான் கேட்ட பரதேசி ராமனுக்கு கோவில் கேட்ட என்கிறான். அக்டோபர் 30 இல் அப்பாவிகள் பலபேர யமலோகம் அனுப்பிவிட்டு காரசேவ என்கிறான். ஆர்.எஸ்.எஸ்., பி. ஜே. பி. , விஸ்வஹிந்து பரிசத்து இந்த அனுமாரு கூடத்துக்கு விதவிதமா பெரிருக்கு. இலங்கையவே எரித்தவன் அந்த (பரதேசி ராமன்) இராமாயண குரங்கு. இப்ப இந்தியாவையே அழிக்க பாக்குது இந்த அத்வானி குரங்கு. இந்த இராமாயண குரங்கு கூட மலையத்தானே பெயர்த்தது, இந்த அத்வானி குரங்கு எல்லாம் மசூதியா இடிக்குது. மசூதி உள்ள இடம்தானே ராமன் பிறந்த இடம் என்றால் நாங்க ஒன்னு கேட்போம் நீ பதில் சொல்ல முடியூமா? தசரதனுக்கு பத்தாயிரம் பொண்டாட்டிகள் உண்டாமே அவர்கள் வாழ்ந்து, செத்து போன இடங்கள் எங்கே என்று சொல்லு பாப்போம்.
0 comments: on "இராமாயண ஹிந்து பாசிச குரங்குகள் பண்ணும் பயங்கரவாதம் குறித்த ஒரு பாடல்."
Post a Comment